×

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை: நாகை செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இருந்து 15 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி கொள்ளையர்கள், மீனவர்களிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

The post கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : KODIAKAR ,Nagai ,Nagai Cherudur ,Kodiakara ,Piper ,Kodiakari ,Dinakaran ,
× RELATED நாகை மீனவர்கள் மீது இலங்கை...